Posts

Showing posts from January, 2024

பெரியவா மகிமை

''இந்தப் பாத்திரமெல்லாம் என்ன வழவழப்பா  நன்னா இருக்கு?''*- பெரியவா.  1971ஆம் வருஷம் பெரியவா காஞ்சியிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக கார்வேட்  நகரத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதற்கு முன்பு அத்திமாஞ்சேரி என்ற கிராமம். அங்கு சில நாள் தங்கினார்கள். நான் பெரியவாளை நமஸ்கரித்து, பொதட்டூர் கிராமத்துக்கு வருகை புரியுமாறு விக்ஞாபனம் முன் வைத்தேன். ''நீ என்னை அழைத்துப் போகிறாயா? இன்றிரவு இங்கு தங்கி நாளை என்னை அழைத்துப் போ'' என்றார். நானே பெரியவாளை மிகுந்த தயக்கத்துடந்தான் அழைப்பு விடுத்தேன். ஏனெனில் நேரடியான பாதை இல்லாததால் சுற்றி வளைத்துப் போகவேண்டும். அதனால் பத்து மைல் அதிகமாகும். அத்துடன் பெரியவாளுக்கு ரொம்ப சிரமமாக இருக்கும்.  அங்கிருந்தவர்களுக்கு என்னிடம் மிகுந்த வருத்தம். பெரியவாளை இப்படி சிரமப்படுத்த வேண்டுமா? என்று.  ஆனால் பெரியவா பிடிவாதமாக என்னுடன் புறப்பட்டுவிட்டார். போகும் வழியில் ''உனக்குத் தெரியுமா? நான் மடத்துப் பொறுப்பிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டேன். இப்போது மடத்தில் இரண்டு  பாராக்களும், இந்த ரிக்க்ஷாவும் கொடுத்திருக்கிறார்க...

பெரியவா மகிமை

  குருமார்கள் எதையும் முன்பே அறிய கூடியவர்கள்" . பெரியவா சரணம்   பெரியவாளைத் தரிசிக்க தஞ்சாவூரில் இருந்து காஞ்சி , மடத்திற்கு 65 வயது முதியவரும், அவரது மனைவியும் வந்தனர்.  பெரியவாளிடம் மூதாட்டி , “பெரியவா.. எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் டில்லியில வேலை பார்க்குறான். சின்னவன் கான்பூர்ல நல்ல வேலைல இருக்கான். மருமகள்களும், குழந்தைகளும் எங்கள் மீது பாசமா இருக்காங்க. எங்களையும் அங்கே வரச் சொல்லி கூப்பிட்டாலும் இவர் பிடிவாதம் பிடிக்கிறார். கோபக்காரரான இவருக்கு முன்னால, நான் சுமங்கலியா போய்ச் சேர்ந்துடணும். இவரும் எந்தக் கஷ்டமும் படக்கூடாது” என்று சொல்லி வருந்தினார்.  விஷயம் கேட்ட மகான், “நீ போய்ட்டா இந்த கோபக்காரரை யார் பார்த்துப்பா” என்று கேட்டார். மௌனமாக நின்ற இருவரிடமும், “ஒற்றுமையா இருங்கோ” என்று சொல்லி பிரசாதம் கொடுத்து வழியனுப்பினார்.  சில நாட்கள் கழித்து, முதியவர் பிள்ளைகளின் ஊருக்குச் சென்று தங்க சம்மதித்து டில்லியிலுள்ள மூத்த பிள்ளை வீட்டில் இருந்தனர்.  மருமகள், பேரன், பேத்திகளின் பாசமழையில் பொழுது இனிமையாக கழிந்தது. ஆறு மாதமாகி விட்டது.  ஒருநாள...
  Mahaperiyava’s enduring message There are a few mahans on earth whose very name brings one unlimited joy and immeasurable inner peace.  Ýesyessmarana mathrena Chitta shuddi prajayate... tam namami yathi shrestam sri chanrdasekharendra saraswatim jagatam guru . As soon as one thinks of such a great saint, the mind is rid of impurities, our thoughts become clear and our confusions vanish. Think of Sri Chandrasekhara Mahaswamigal and your mind and heart are in unison, in complete inner peace, said Suchithra Balasubramanian in a discourse. He is the one who is feted as Kali Yuga’s living god. He lived his life as per the codes, norms and values — characteristics that define a mahatma. Why does the world celebrate his birth anniversary? It is because he showed us how to lead our life as per Sanatana Dharma and let Dharma guide and lead us in every aspect of life. He was the voice of god and with his inimitable quality of mercy, continues to guide us through the ups and downs of l...