மஹா பெரியவா அருளுரை
பெரியவா சரணம் மனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். எத்தனை நாட்கள் ஈசுவர சரணவிந்த தியானம் செய்கிறோமோ அவ்வளவு நாட்களும் நம்முடைய பிறவிப் பயனை நாம் அனுபவித்தவர்களாகிறோம். இந்த ஜன்மத்தை எடுத்ததற்குப் பலன் அது தான். இதுவரை இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக் கொள்வதற்கே இடமாக இருந்து விட்டது. இப்படி இருந்தது போதும். இனிமேல் இது அழுக்கை அலம்புகிற இடம் என்று ...
Comments