ஆருத்ரா தரிசனம்,மார்கழி11.(27.12.2023.)புதன்கிழமை... ஆருத்ரா தரிசனம் 5 சபைகள், 6 அபிஷேகங்கள், 9 தாண்டவங்கள்... ஆருத்ராநாளில் அறிந்துகொள்ள வேண்டிய அற்புத தகவல்கள்! வீசிய இடக்கை ‘கஜஹஸ்தம்.’ அதன் ஒரு விரல் தூக்கிய திருவடியைக் காட்டிக்கொண்டிருக்கும். எடுத்த திருவடி பிறவிக் கடலில் தத்தளிக்கும் உயிர்களை மீட்டு அருளும். ஊன்றிய திருவடி ஆணவம், கன்மம், மாயை என்னும் நம்முள் இருக்கும் மாயைகளின் உருவகமான முயலகனை அழித்து மறைத்தல் தொழிலைச் செய்யும். திருவாதிரை ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான சிவபெருமானின் திருவடிவங்களில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை நடனத் திருக்கோலத்தின் வழியே வெளிப்படுத்தும் அற்புதக் கோலம் நடராஜப் பெருமானுடையது. ஆதிரைப் பெருநாளில் அபிஷேகம் கொள்ளும் அந்த நடராஜப் பெருமான் குறித்த அற்புதத் தகவல்கள் சிலவற்றை தியானிப்போம். நடராஜர் நடராஜப் பெருமானின் தோற்றம் உணர்த்தும் தத்துவங்கள் நடராஜரின் திருமுகம் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையில்லா அழகை விளக்குவது. சிவந்த சடை, தவ ஒழுக்கத்தையும் சடையில் உள்ள கங்கை அவனின் பெ...
Posts
Showing posts from December, 2023
- Get link
- X
- Other Apps
By
CAMPUS - CBE
-
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா - பாடலின் சந்தத்தில் பெரியவாளுக்கு ஒரு பாமலர்👇 குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா குறை ஒன்றும் இல்லை சங்கரா குறை ஒன்றும் இல்லை குருநாதா குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா குறை ஒன்றும் இல்லை சங்கரா குறை ஒன்றும் இல்லை குருநாதா தூலமாய் இல்லாமல் மறைந்தாய் சங்கரா தூயவனே அப்போதும் அருள்கின்றாய் எனக்கு குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா கருணையின் ரூபமாய் காஞ்சிமுனி நீயிருக்க கவலைகள் ஏதுமில்லை காமகோடி சங்கரா சர்வேசா சிவரூபா குருநாதா குருநாதா. மனத்துள்ளே உறைகின்றாய் சங்கரா - குருவே மனத்துள்ளே உறைகின்றாய் சங்கரா - உன்னை மறவாமல் நாளுமே உளத்திலே கண்டேன் மனத்துள்ளே உறைகின்றாய் சங்கரா - உன்னை மறவாமல் நாளுமே உளத்திலே கண்டேன் - அதனாலே குறை ஒன்றும் எனக்கில்லை சங்கரா அதனாலே குறை ஒன்றும் எனக்கில்லை சங்கரா காருண்ய மூர்த்தியாய் இருக்கின்ற மகேசா காருண்ய மூர்த்தியாய் இருக்கின்ற மகேசா குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா குறை ஒன்றும் இல்லை காமகோடி சங்கரா சர்வேசா சிவரூபா குருநாதா குருநாதா. பாமரர்க்கிரங்கி பாரிலே பிறந்து காமகோடி பீடமதில் ந...
Books on Periava
- Get link
- X
- Other Apps
By
CAMPUS - CBE
-
A Search in Secret India Voice of God Sri Chandrasekharendra Vijayam. Paramacharya of Kanchi: A spiritual and human relationship Hindu Dharma: The Universal Way of Life The Vedas Voice of the Guru/The Guru Tradition Sri Sankara Bhagavatpadacarya’s Soundarya Lahari Introduction to Hindu Dharma GEMS from the Paramacharya Mahaswami 100 Moment of a Lifetime Mahaswami Darshan The Saint and Sangita Eternal Bliss (Vol. I & II – Medium Size)
- Get link
- X
- Other Apps
By
CAMPUS - CBE
-
Abhinaya priyar! BY MAHESH on DECEMBER 25, 2023 • ( 1 ) As we all know Mahaperiyava observed majority of His time in mouna vrat. Yet the communication had to continue with devotees, kainkarya kartas etc. I have seen videos where He communicates in various abhinaya and surprisingly inner circle folks like Sri Balu mama, Sri Srikantan mama, Sri Vaitha mama understand exactly what He says. Quite astonishing! Here is one small incident shared by Smt Sunitha Madhavan!